Sabari Raja
Stabilix Solutions
வாழ்த்து
நிலவின் ஓளியாகி பிறந்தவளே .
மலரின் வாசம் போல் மலர்ந்தவளே .
உந்தன் உயிர் கொடுத்து என்னை படைத்தவளே .
நெருப்பின் சுடராய் என்னை காத்தவளே .
அழகிய உந்தன் சிரிப்பாள் எனக்கு அமுதூட்டியவளே .
குயிலின் இசையால் என்னை தாலாட்டியவளே .
மலையின் சாரல் போல் என் உள்ளம் குளிர்வித்தவளே!.
தோழியாய் எனக்கு உயிராய் நின்றவளே ..
உன் ஒவ்வொரு நொடியும் எனக்காக அர்பணித்தவளே .
என்றும் உன் மடியில் நான் உன் குழந்தையே .
என்னோடு வாழும் இறைவன் நீ தானே .
என் அன்னையே உன்னை நினைக்காத நாள் எந்நாளோ